ஜாதி சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர அங்கீகரிக்கக் கூடாது: தமிழ்நாடு அரசுக்கு கி.வீரமணி வலியுறுத்தல்

மீண்டும் பழைய சம்பிரதாயங்களைக் காத்திட பூர்வீக அக்ரஹாரங்களை உருவாக்கத் திட்டம் என விளம்பரம் வந்துள்ள நிலையில், தெருப்பெயரில் கூட அரசு ஆணைப்படி ஜாதி நீக்கம் செய்யப்பட்ட தமிழ்நாட்டில், இதனை அனுமதிக்கலாமா? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். பழைய ஜாதி வருண சம்பிரதாயங்களை மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கக் கூடாது. அமைதிப் பூங்காவை அமளிக் காடாக்கக் கூடாது என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

 

Related posts

மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு

காஷ்மீரில் பேருந்து விபத்தில் 2 வீரர்கள் வீரமரணம்

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்