ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேறியது. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.

Related posts

மருந்தகத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

பைக் ரேஸில் தகராறு: இளைஞருக்கு கத்திக்குத்து

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் தொடர்பாக நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் பணிகள் குறித்து அரசிதழில் வெளியீடு