சாதி வெறியில் தாக்குதல்: மேலும் 4 பேருக்கு வலை

திருச்சி: மணப்பாறையில் சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற இளைஞரை தாக்கிய மேலும் 4 பேருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர். ஜாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்ற காதல் ஜோடியை தாக்கிய நா.த.க. மாநில நிர்வாகி உட்பட 4 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தாக்குதல் நடத்திய சாமிக்கண்ணு, கணபதி, கண்ணன், தர்மர் ஆகிய 4 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்