இந்தியாவில் புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதி: 3 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ள நிலையில் புதிதாக 514 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 514 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,422ஆக உள்ளது. மகாராஷ்டிராவில் 2 பேரும், கர்நாடகாவில் ஒருவரும் என 3 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு