ரூபாய் நோட்டுக் கட்டுகளை காட்டி வாக்கு சேகரித்த கரூர் பாஜக வேட்பாளர் 5 பேர் மீது வழக்குப்பதிவு

கரூர்: வேடசந்தூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ரூ.50,000 ரூபாய் நோட்டுக் கட்டுகளைக் காட்டி வாக்கு சேகரித்த கரூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தீபாவளியையொட்டி அக்டோபர் 29ம் தேதிக்கு; முக்கிய ரயில்கள் அனைத்திலும் 5 நிமிடத்தில் புக்கிங் முடிந்தது: தென் மாவட்ட ரயில்கள் ஹவுஸ்புல்