பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 9 நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணை தலைவர் ஸ்ரீதர், பாஜக நிர்வாகிகள் நிவேதா கஸ்தூரி உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 9 பிரிவுகளின் கீழ் பாஜக நிர்வாகிகள் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பாஜக துணை தலைவர் ஸ்ரீதரை கைது செய்தது.

Related posts

பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது

முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி