நிலத்தை சேதப்படுத்திய வழக்கு; திருமாவளவன் உட்பட 14 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

சென்னை: தனியார் நிலத்தை சேதப்படுத்திய வழக்கில் திருமாவளவன் உட்பட 14 பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர். 2012-ல் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் திருமாவளவன் ஆஜர். மாமல்லபுரம் அருகே காரணை பகுதியில் பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் போது 2012-ல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

Related posts

தூத்துக்குடி அருகே மாணவர்களை அடித்த ஆசிரியர் சஸ்பெண்ட்!!

முதலமைச்சரிடம் நவாஸ் கனி வாழ்த்து பெற்றார்..!!

சென்னையில் ரூ.25 லட்சம் மதிப்பு நகை திருட்டு: 3 பேர் கைது