சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு!

கோவை: பாப்பம்பட்டியில் 5-ம் வகுப்பு பயிலும் சிறுமியை கடித்து காயப்படுத்திய நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாயின் உரிமையாளர் தனபால் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது