பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் அளித்த புகாரில் பாஜக மாவட்ட தலைவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக சார்பில் சென்னை வேளச்சேரியில் நடந்த கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாலசுப்ரமணியம் அளித்த புகாரின் பேரில் சாய்சத்யன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Related posts

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வன்முறையையும் வெறுப்பையும் பரப்பும் பாஜகவினர் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி கருத்து

பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை குளிக்க அனுமதி