அவதூறு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு


விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விளாத்திகுளம் திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர்  செல்லப்பாண்டியன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கப்பதிவு செய்தனர்.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்