கூலிப்படை கும்பல் தலைவன் எண்ணூர் தனசேகரின் கூட்டாளிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கூலிப்படை கும்பல் தலைவன் எண்ணூர் தனசேகரின் கூட்டாளிகள் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர் ஐயப்பனிடம் ரூ.2 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டிய விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி