காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன், மாநில செயலாளர் முத்துக்குமார் மீதும் செய்யப்பட்டுள்ளது. சவுந்தரராஜன், முத்துக்குமார், சாம்சங் தொழிலாளர்கள் என மொத்தம் 625 பேர் மீது செய்யப்பட்டுள்ளது.