சி.வி.சண்முகம் மீதான வழக்கு நவ.6க்கு ஒத்திவைப்பு

விழுப்புரம்: முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜரானார். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக சி.வி.சண்முகம் ஆஜரானார். சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கின் விசாரணையை நீதிபதி பூர்ணிமா நவ.6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். கடந்த மார்ச்சில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு