அண்ணாமலை மீது வழக்கு

ஆவாரம்பாளையம் பகுதியில் தேர்தல் விதிமுறை மீறி இரவு பிரசாரம் செய்தது தொடர்பாக திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கோவை தொகுதி பாஜ வேட்பாளர் அண்ணாமலை, கோவை மாவட்ட பாஜ தலைவர் ரமேஷ் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை விதி மீறியதாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு