தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி மீது வழக்கு பதிவு..!!

சென்னை: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.

Related posts

சோழவரம் அருகே பரபரப்பு 2 குடிசை வீடுகளில் திடீர் தீ விபத்து

பெரியபாளையத்தில் மண் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

பொதுசுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது