சென்னை: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.
சென்னை: தற்கொலை செய்து கொண்ட முன்னாள் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர், அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி மீது சொத்துகுவிப்பு வழக்கு செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை.