15 இந்திய மாலுமிகளுடன் எம்.வி.லைலா நார்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா கடற்பகுதியில் கடத்தல்

சோமாலியா: 15 இந்திய மாலுமிகளுடன் எம்.வி.லைலா நார்ஃபோக் என்ற சரக்கு கப்பல் சோமாலியா கடற்பகுதியில் கடத்தப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லைபீரியா நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் சோமாலியா வழியாக சென்றபோது கடத்தப்பட்டுள்ளது. சரக்கு கப்பலை மீட்பதற்காக இந்திய கடற்படை விமானங்கள் சோமாலியா கடற்பகுதிக்கு விரைந்துள்ளன.

 

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு