இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு பலியாகினர். இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 5 பேர் படுகாயங்களுடன் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.