கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் லஞ்சம்

புனே: சிறுவனின் ரத்த மாதிரியை மாற்ற ரூ.3 லட்சம் பணம் கைமாறியுள்ளது. சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி பரிசோதனை அறிக்கையை அளித்த 2 மருத்துவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். புனேவில் சிறுவன் போர்ச்சே கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் 2 மென்பொறியாளர்கள் உயிரிழந்தனர்.

Related posts

தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் டெஸ்ட்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

அகிலேஷ் யாதவ் பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து