களக்காடு புலிகள் சரணாலயத்தில் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு விதிகளை மீறி நடைபெறுவதாக குற்றச்சாட்டு

நெல்லை: களக்காடு புலிகள் சரணாலயத்தில் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு விதிகளை மீறி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிகளை மீறி வனப்பகுதியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்படள்ளதாக புகார் எழுந்துள்ளது. வனப்பகுதிக்குள் அத்துமீறி வெடிகுண்டுகளை வெடிக்க செய்து படப்பிடிப்பு நடத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்