நெல்லை: களக்காடு புலிகள் சரணாலயத்தில் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு விதிகளை மீறி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விதிகளை மீறி வனப்பகுதியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்படள்ளதாக புகார் எழுந்துள்ளது. வனப்பகுதிக்குள் அத்துமீறி வெடிகுண்டுகளை வெடிக்க செய்து படப்பிடிப்பு நடத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.