சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகை ரோகிணி, சுகன்யா நேரில் அஞ்சலி..!!

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நடிகை ரோகிணி, சுகன்யா நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பிரேமலதாவுக்கு நடிகை ரோகிணி ஆறுதல் கூறினார். இதேபோல் “நீ பொட்டு வச்ச தங்கக்குடம் ஊருக்கு நீ மகுடம்” என கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு பாடகர் வேல்முருகன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்