Latest செய்திகள் தமிழகம் கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம் SureshAugust 22, 2024, 3:32 pm071 views வேலூர்: வேலூரில் கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோடினார். காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பிய இளைஞர் கமலேஷை போலீசார் தேடி வருகின்றனர்