கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோட்டம்

வேலூர்: வேலூரில் கஞ்சா வழக்கில் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட இளைஞர் தப்பியோடினார். காட்பாடி காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பிய இளைஞர் கமலேஷை போலீசார் தேடி வருகின்றனர்

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்