அதில், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் உயர் ரக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், சிதம்பரம் பகுதியை சேர்ந்த நூரூல் ஹாலிப் (34) மற்றும் இம்தியாஸ் அகமது (32) எனவும், இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக கஞ்சாவை, மேற்கண்ட பகுதியில் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.