கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை..!!

விழுப்புரம்: 2022-ம் ஆண்டு கஞ்சா விற்பனையில் ஈடுப்பட்ட பண்ருட்டி பகுதியை சேர்ந்த விஜயா என்ற பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விஜயாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதம் விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளார்.

Related posts

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு..!!

அண்ணா பல்கலை. பட்டமளிப்பு விழா: அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு

பூக்களின் வரத்து அதிகரிப்பு மற்றும் விசேஷ நாள் இல்லாத காரணத்தால் மதுரையில் மல்லிகை பூ விலை சரிவு..!!