கஞ்சா, போதை மாத்திரைகளை விற்ற 2 பேர் கைது..!!

சென்னை: சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஞானேஸ்வரன், ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா. 46 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ.67.11 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் பறிமுதல்

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை நீட்டிப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளரின் மகன் கைது