சிறுமிகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி

அறிவிப்பு: 9 முதல் 14 வயதுவரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும். நடந்தது: இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய திட்டம். சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுமைக்கும் விரிவுப்படுத்தப்படுகிறதா? என்பது பற்றி கூட பட்ஜெட் அறிவிப்பில் தெளிவாக இல்லை.

Related posts

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை

துபாய், மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 6 கிலோ தங்கம் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பலில் 4 பேர் கைது

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே