அறிவிப்பு: 9 முதல் 14 வயதுவரையுள்ள பள்ளி மாணவிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி போடப்படும். நடந்தது: இது ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய திட்டம். சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது நாடு முழுமைக்கும் விரிவுப்படுத்தப்படுகிறதா? என்பது பற்றி கூட பட்ஜெட் அறிவிப்பில் தெளிவாக இல்லை.