கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸுக்கான குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் கையகம் செய்யவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஸ் கோர்ஸில் உள்ள அசையும் சொத்துகளை அகற்றுவது தொடர்பாக 14 நாட்களுக்குள் முறையிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் : கனிமொழி எம்.பி.

பெரியாரின் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி நாள் போற்றுவோம்: உதயநிதி ஸ்டாலின் பதிவு

நடிகைகள் குறித்த அவதூறு பேச்சுக்காக மருத்துவர் காந்தராஜுக்கு சைபர் கிரைம் போலீஸ் சம்மன்