கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழக அரசு இன்று ஆலோசனை

சென்னை: கனடா வாழ் தமிழர் நிலைமை குறித்து தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.கனடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்