கனடா நாட்டினர் இந்தியா வருவதற்கு மீண்டும் மின்னனு முறையினை இ-விசா வழங்கப்படும்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: கனடா நாட்டினர் இந்தியா வருவதற்கு மீண்டும் மின்னனு முறையினை இ-விசா வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்துக்கு பிறகு விசா வழங்குவதை இந்திய அரசு நிறுத்தி இருந்தது. 2 மாதங்களாக கனடா நாட்டவருக்கு 2 மாதமாக வழங்கப்படாமல் இருந்த இ-விசா மீண்டும் வழங்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

Related posts

டாஸ்மாக் பாரில் செல்போன் திருட்டு பொறிவைத்து திருடனை மடக்கி பிடித்த வாலிபர்: போலீசில் ஒப்படைப்பு

மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி

திருவொற்றியூர் 7வது வார்டில் ₹27 லட்சம் செலவில் தெருவிளக்கு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்