கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்பு

சென்னை: கம்போடியாவில் ஐ.டி. வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 20 பேர் மீட்கபட்டுள்ளனர். கம்போடியா, தாய்லாந்து, மியான்மரில் ஐ.டி.துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று மோசடி செய்துள்ளனர். தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு சென்னை மண்டல குடிபெயர்வோர் பாதுகாப்பு பிரிவு கடிதம் எழுதியுள்ளது.

Related posts

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்

காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது