கல்குவாரியை ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: புதுக்கோட்டை குன்னத்துப்பட்டி பகுதியில் செயல்படும் சட்டவிரோத கல்குவாரிக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கல்குவாரி விவகாரத்தில் புதுக்கோட்டை ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர், கனிமவளத்துறை இயக்குனர் நேரில் சென்று ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி