கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை வழக்கில் வரும் வியாழக்கிழமைக்குள் விசாரணை நிலையை அறிக்கையாக சமர்ப்பிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்னை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்னை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு..!!

மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட விடுதியை இடிக்க அதிகாரிகள் திட்டம்!!

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வழக்கில் பதில் தர ஐகோர்ட் ஆணை!!