Latest செய்திகள் தமிழகம் சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!! LavanyaMarch 12, 2024, 2:32 pm097 views திருவாரூர்: குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திரு.வி.க. அரசினர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.