ஏஏ-வில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன் என பிரதமரும், அண்ணாமலையும் விளக்கமளிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

சென்னை: சிஏஏ-வில் இலங்கை தமிழர்களை சேர்க்காதது ஏன் என பிரதமரும், அண்ணாமலையும் விளக்கமளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இந்துக்கள் இல்லையா? ,இந்தி பேசும் இந்துக்களுக்கு மட்டும்தான் சிஏஏ-வில் இடமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!