கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த விட மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது, பாகுபாடு காட்டக் கூடியது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.