சிஏஏ சட்டத்தை மேற்குவங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்: முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: குடியுரிமை திருத்தச் சட்டத்தை மேற்குவங்க மாநிலத்தில் அமல்படுத்த விட மாட்டோம் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது, பாகுபாடு காட்டக் கூடியது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு