கடந்த மே மாதம் நடந்த சி.ஏ. படிப்புக்கான இறுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

சென்னை: கடந்த மே மாதம் நடந்த பட்டய கணக்காளர் படிப்புக்கான இறுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. முதல் தொகுதி தேர்வு எழுதிய 74,887 மாணவர்களில் 20479 பேர் தேர்ச்சி பெற்றனர். 58891 மாணவர்கள் தொகுதி 2 தேர்வை எழுதியதில் 21,408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்திய பட்டய கணக்காளர் இறுதித்தேர்வு கடந்த மே மாதம் 2 தொகுதிகளாக 2-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகளை icaiexam.icai.org., icai.org மற்றும் icai.nic.in-ல் அறியலாம்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது