அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பிய பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளத்தில் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டிருந்தார் செல்வகுமார். கைது செய்யப்பட்ட செல்வகுமார் பாஜக மாநில தொழில் பிரிவு துணைத்தலைவராக உள்ளார்.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு