13 தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறு

டெல்லி: நாடு முழுவதும் 13 இடங்களில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மேற்குவங்கத்தில் ராய்கஞ்ச், ரனாகட் தஷின், பக்டா, மாணிக்தலா சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் தெஹ்ரா, ஹமீர்பீர், நலகார் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களுர் சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Related posts

கனமழை எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து 1,16,900 கன அடி நீர் வெளியேற்றம்