இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை. மக்களவை தேர்தலில் ஓட்டு போட்ட வாக்காளர்கள் பலரின் கையில் மை அழியாமல் உள்ளது. இடதுகை ஆள்காட்டி விரலில் மை இருந்தால் அதற்கு மாற்றாக இடதுகை நடு விரலில் மை வைக்கப்படும்

Related posts

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை திருவல்லிக்கேணியில் பைக் ரேஸ் ஒட்டியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞருக்கு கத்திக்குத்து: 8 பேர் கைது..!!