சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை. மக்களவை தேர்தலில் ஓட்டு போட்ட வாக்காளர்கள் பலரின் கையில் மை அழியாமல் உள்ளது. இடதுகை ஆள்காட்டி விரலில் மை இருந்தால் அதற்கு மாற்றாக இடதுகை நடு விரலில் மை வைக்கப்படும்