மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் பேருந்து சேவை நிறுத்தம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக திருவள்ளூரில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தாக்கத்தால் கல்பாக்கம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திருவள்ளூர் – ஆவடிஇடையேயான வழித்தடத்தில் செவ்வாய்பேட்டை ரயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு