தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கொடுத்த கடனை திருப்பிக்கேட்டதால் சிறுமியை கடத்தி கொலை சடலம் கால்வாயில் வீச்சு: பெண்கள் உட்பட 3 பேர் கைது

காந்தி, காமராஜர் பற்றி பேச பாஜவுக்கு அருகதை இல்லை: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேட்டி

தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் ஜம்மு – காஷ்மீரில் புதுச்சேரி பார்முலாவை பயன்படுத்த திட்டம்?: நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் பரபரப்பு