சூரத்: உலகின் மிகப்பெரிய வர்த்தக கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி சூரத்தில் திறந்து வைத்தார். வைர வியாபாரிகள் ஒரே இடத்தில் செயல்படும் விதத்தில் கட்டபட்ட சூரத் வைர பங்குசந்தை என்ற மிகபெரிய அலுவலகம் அமைக்கபட்டுள்ளது. சூரத் வைர நகரில் 35 ஏக்கரில் தலா 15 மாடிகளை கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக அலுவலகம் கட்டபட்டுள்ளது.