பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை: எஸ்இடிசி தகவல்

சென்னை: பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக வரும் தகவலில் உண்மை இல்லை என்று எஸ்இடிசி தகவல் தெரிவித்துள்ளது. பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் எஸ்இடிசி விளக்கம் அளித்துள்ளது.

Related posts

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது..!!

நில அபகரிப்பு வழக்கில் 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை..!!

25% ஒதுக்கீடு: CBSE, ICS பள்ளியை சேர்க்க இயலாது என ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு பதில்