2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: 2025-ல் நவீன வசதிகளுடன் கூடிய 500 மின்சார தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 500 மின்சார தாழ்தள பேருந்துகளை கொள்முதல் செய்ய OHM Global Mobility நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் 500 தாழ்தள பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

Related posts

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்

கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு