வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் :அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இயற்கை எரிவாயுளில் (CNG) இயங்கும் 6 அரசுப் பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் சிவசங்கர், வரும் நாட்களில் அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு மாற்றாக இயற்கை எரிவாயு பயன்படுத்தப்படும் என்றும் செலவினங்களைக் குறைக்கும் வகையில் 16 CNG, 4 LNG பேருத்துகளும் சோதனை முறையில் இயக்கம் என்றும் கூறினார்.

Related posts

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்