பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் … ஒரே டிக்கெட்டில் 3 வகை பயணம்!

சென்னை : சென்னை முழுவதும் ஒரே டிக்கெட்டில், பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என 3 வகையான போக்குவரத்துகளில் பயணங்களை மேற்கொள்ளும் திட்டம் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக, வரும் டிசம்பரில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் மட்டும் இத்திட்டம் அறிமுகமாகிறது. இதற்கான செயலியை உருவாக்கும் பணியை Moving Tech Innovations Private Limited என்ற நிறுவனத்திற்கு வழங்கியது சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA).

Related posts

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு