திண்டிவனம்: திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சலவாதி அருகே ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி (23), கார்த்திக் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.