பைக் மீது பேருந்து மோதி இருவர் உயிரிழப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சலவாதி அருகே ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி (23), கார்த்திக் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related posts

பி.டி.ஆர். கால்வாய், தந்தை பெரியார் கால்வாயிலும் பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும்: ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை