பஸ் ஊழியர் ஊதிய ஒப்பந்தம்: ஆக.27-ல் மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை: போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆக.27-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. அமைச்சர்கள், நிதித்துறை அதிகாரிகளுடன் ஆக.27-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின் தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

 

Related posts

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்