பம்மல் பிரதான சாலையில் பள்ளத்தில் சிக்கிய கேஸ் லாரி..!!

தாம்பரம்: பம்மல் பிரதான சாலையில் பள்ளத்தில் கேஸ் லாரி சிக்கியது. கழிவுநீர் குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பள்ளம் சரிவர மூடப்படாததால் லாரி சிக்கியது. கவிழ்ந்த லாரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் முட்டுக் கொடுத்தனர். இந்த நிலையில் பள்ளத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கிக்கொள்வதாகப் புகார் எழுந்தது.

Related posts

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை