திமிறி எழும் காளைகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயம்..!!

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 51 பேர் காயமடைந்துள்ளனர். வீரர்கள் -23, காளை உரிமையாளர்கள் – 9, பார்வையாளர்கள் – 15, காவலர்கள் – 3, பணியாளர் 1 என 51 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 51 பேரில் 4 பேர் மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமிறி எழும் காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கி வருகின்றனர்.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!