மாட்டுவண்டி பந்தயம்: விதிமுறைகளை சுற்றறிக்கையாக அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மாட்டுவண்டி பந்தயம் நடத்துவது குறித்து வகுத்த விதிமுறைகளை சுற்றறிக்கையாக அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட எஸ்.பி.க்களுக்கும், காவல் நிலையங்களுக்கும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். மேலும், சுற்றறிக்கை அடிப்படையில் மாட்டுவண்டி பந்தயத்துக்கு அனுமதி வழங்கலாம் என தஞ்சாவூரை சேர்ந்த ரவி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு